Wednesday 8th of May 2024 04:14:38 AM GMT

LANGUAGE - TAMIL
.
20குறித்து ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு!

20குறித்து ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு!


அரசியலமைப்பின் 20-ஆவது திருத்தம் குறித்து ஆய்வு செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டது.

அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட குறித்த குழுவின் தலைவராக அமைச்சரவை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நியமிக்கப்பட்டிருந்தார்.

20-ஆவது திருத்தம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்ட புதிதாக உள்ளடக்கப்பட வேண்டிய மற்றும் திருத்தப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் குறித்த குழுவின் உறுப்பினர்கள் பிரதமருக்கு தெளிவுபடுத்தினர்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் குறித்து ஆய்வு செய்வதற்கு பிரதமரினால் இக்குழு நியமிக்கப்பட்டிருந்தது.


Category: செய்திகள், புதிது
Tags: மகிந்த ராசபக்ச, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE